மெய்மறந்தேன் பாராயோ

2015 இந்தித்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மெய்மறந்தேன் பாராயோ
Remove ads

மெய்மறந்தேன் பாராயோ (Meymarandhen Paaraayo) என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ (Prem Ratan Dhan Payo, இந்தி: प्रेम रतन धन पायो) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.[4] இத்திரைப்படம் பிரேம இலீலா (Prema Leela) என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படத்தில் சன்மான் கான், சோனம் கபூர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[6] பாடல்களுக்கான இசையை இமேசு இரேசாமியா வழங்கியுள்ளார்.[7]

விரைவான உண்மைகள் மெய்மறந்தேன் பாராயோ, இயக்கம் ...
Remove ads

பாடல்கள்

விரைவான உண்மைகள் மெய்மறந்தேன் பாராயோ, ஒலிப்பதிவு இமேசு இரேசாமியா ...

இமேசு இரேசாமியா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[9] 2015 நவம்பர் 3ஆம் நாள், திரைப்படத்தின் இசைத்தொகுப்பைத் தி-சீரீசு வெளியிட்டது.[8]

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...

[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads