மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம்
Remove ads

மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம் (Mettupalayam railway station, நிலையக் குறியீடு:MTP) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இங்கிருந்து தொடங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் மேட்டுப்பாளையம், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

Remove ads

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13][14]


Remove ads

இரயில்களின் விபரம்

கீழ்க்கண்ட தொடருந்துகள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.

மேலதிகத் தகவல்கள் தொடருந்து எண்., தொடருந்து பெயர் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads