அடைக்கலமாதா கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடைக்கலமாதா கல்லூரி (Adaikala Matha College) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2]
Remove ads
வரலாறு
அடைக்கலமாதா கல்லூரி தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுயநிதி கல்லூரி ஆகும். 1988 இல் அருணாச்சலம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.
துறைகள்
- தமிழ்
- ஆங்கிலம்
- வணிகம்
- பொருளியல்
- இயற்பியல்
- கணிப்பொறிஅறிவியல்
- மின்னணுவியல்
- கணிதம்
- மேலாண்மை படிப்புகள்
- சமூகப்பணி
சிறப்பம்சங்கள்
- கணிப்பொறி ஆய்வகம்
- மாநாடு அறை
- நூலகம்
- விடுதி
- உணவகம் (தென்றல் உணவகம்)
- போக்குவரத்துவசதிகள்
நிறுவனங்கள்
- அடைக்கலமாதா கல்விநிறுவன மேலாண்மை
- அருன் கல்வியியல் நிறுவனம்
- அடைக்கலமாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
- கிறிஸ்துராஜ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
- புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வல்லம்
சான்றுகள்
வெளிஇணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads