அனந்தநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனந்தநாதர் (Anantanatha), சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சிம்மசேனா - இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தவர். [1] கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக [2] விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[3] பொன்னிற மேனியுடைய அனந்தநாதரின் சின்னம் முள்ளம்பன்றி ஆகும்.
Remove ads
இலக்கியம்
- கிபி1200ல், ஜன்னா என்பவர் அனந்தபுராணம் எனும் நூலை எழுதியுள்ளார்.
கோயில்
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பற்றாவில் அனந்தநாதரின் கோயில் உள்ளது.
படக்காட்சியகம்
- அனந்தநாதரின் சிற்பம்
- அனந்தநாதர் கோயில், மதுபன்
இதனையும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads