உப்பிலிபாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உப்பிலிபாளையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 416.42 மீ. உயரத்தில், (11.0049°N 77.0115°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உப்பிலிபாளையம் அமையப் பெற்றுள்ளது.[4]
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற சித்தி புத்தி சமேத இராஜவிநாயகர் கோயில்,[5] தண்டுமாரியம்மன் கோயில்,[6] மாரியம்மன் கோயில்[7] மற்றும் ஓம்சக்தி விநாயகர் கோயில்[8] ஆகியவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads