கு. கல்யாணசுந்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின்[1] தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார். மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும். இவர் உத்தமம் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார்.[2] கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டிற்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads