கோணம், நாகர்கோவில்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோணம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 64.98 மீ. உயரத்தில், (8.1623°N 77.4094°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதிக்கு அருகில் கோணம் அமைந்துள்ளது.
கல்வி நிறுவனங்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோணம்,[2] அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோணம்,[3] அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கோணம் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.[4][5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads