சின்னியம்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்னியம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
![]() |
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 404.16 மீ. உயரத்தில், (11.0553°N 77.0655°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சின்னியம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.
போக்குவரத்து
கோயம்புத்தூரிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையான அவினாசி சாலையில், உப்பிலிபாளையம் பகுதியிலிருந்து கோல்டுவின்ஸ் பகுதி வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பாலத்தினை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து நீலாம்பூர் பகுதி வரை, அவிநாசி சாலையில் உயர்மட்ட பாலத்தினை நீட்டிப்பு செய்வதற்காக மேலும் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.[3][4]
அரசியல்
சின்னியம்பாளையம் பகுதியானது, சூலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads