நெஞ்சிருக்கும் வரை (2006 திரைப்படம்)
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) என்பது 2006 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நரேன் மற்றும் புதுமுகம் பூனம் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.[1][2]
Remove ads
நடிகர்கள்
- நரேன் - கணேஷ்
- பூனம் கவுர் - புவனா
- மகாதேவன்
- தலைவாசல் விஜய் - கணேஷ் தந்தை
- கலைராணி - கணேஷ் தாய்
- சஞ்சீவ்
- நாசர்
- லிவிங்ஸ்டன் - காந்தி
- சிறீமன்
- சுப்பாராஜூ
- சார்லி
- ஆர்த்தி
- கஞ்சா கறுப்பு
- ரேகா வேதவியாஸ் (சிறப்புத் தோற்றம்)
- சீமா (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads