மஞ்செரியல் மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மஞ்செரியல் மாவட்டம்map
Remove ads

மஞ்செரியல் மாவட்டம் (Mancherial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3]ஆதிலாபாத் மாவட்டத்தின் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மஞ்செரியல் நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் மஞ்செரியல் மாவட்டம், நாடு ...
Thumb
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
Thumb
மஞ்செரியல் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்
Remove ads

மக்கள் தொகை

4056.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,07,037 ஆகும்.[4]

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 18 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5][6] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆர். வி. கர்ணன் ஆவார்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads