விருதம்பட்டு
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
விருதம்பட்டு (Viruthampattu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[2][3][4]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 235.84 மீ. உயரத்தில் (12.9437°N 79.1340°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விருதம்பட்டு அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பிள்ளையார் கோயில்,[5] காளியம்மன் கோயில்[6] மற்றும் மாரியம்மன் கோயில்[7] ஆகியவை விருதம்பட்டு பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads