வீரசிகாமணி ஊராட்சி
இது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரசிகாமணி ஊராட்சி (Veerasigamani Gram Panchayat), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.
தற்போதைய மக்கள் தொகை 12456 ஆகும்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் இவ்வூரின் சிறப்பாகும்.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- வீரசிகாமணி
- வடநத்தம்பட்டி
படத்தொகுப்பு
- வீரசிகாமணி கயிலாயநாதர் குடைவரை அருகில் உள்ள குகைத்தளம்
- வீரசிகாமணி மூத்தவள் சிற்பம்
- வீரசிகாமணி குடைவரையில் உள்ள சிற்பங்களுள் ஒன்று
- தமிழகத்தின் பழமையான பிள்ளையார் சிற்பங்களுள் ஒன்று, வீரசிகாமணி
- கயிலாயநாதர் குடைவரைக் கல்வெட்டு, வீரசிகாமணி
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads