ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (Oorai Therinjikitten) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இந்நகைச்சுவை திரைப்படத்தை கலைப்புலி ஜி. சேகரன் இயக்கினார். சி. முத்துராமலிங்கம் மற்றும் கே. பிரபாகரன் ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் பாண்டியராஜன், பல்லவி, ஜெய்சங்கர், செந்தில், கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கங்கை அமரன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.
Remove ads
நடிகர்கள்
இசை
அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார். கங்கை அமரன் பாடல்களுக்கான இசை அமைத்துள்ளார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads