எதற்கும் துணிந்தவன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thuninthavan) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
Remove ads
நடிகர், நடிகைகள்
|
|
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads