கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கண்டரமாணிக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.

விரைவான உண்மைகள் கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில், 10.0610°N 78.6416°E / 10.0610; 78.6416 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் வண்புகழ் நாராயண பெருமாள் ஆவார். தலவிருட்சம் வேம்பு மற்றும் வில்வம் ஆகும். இவ்விரு மரங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இக்கோயிலில் காட்சியளிக்கின்றன.[1] ஆகாசக் கருப்பன் சுவாமியும் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசி மற்றும் இராம நவமி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads