காவேரி (திரைப்படம்)

தா. யோகானந்த் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

காவேரி (திரைப்படம்)
Remove ads

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் காவேரி, இயக்கம் ...

"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி

Remove ads

நடிப்பு

நடனம்

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பு: லட்சுமணன் செட்டியார்
  • தயாரிப்பு நிறுவனம்: கிருஷ்ணா பிக்சர்ஸ்
  • இயக்குநர்: டி. யோகானந்த்
  • திரைக்கதை, வசனம்: ஏ. எஸ். ஏ. சாமி
  • கலை: கங்கா
  • தொகுப்பு: வி. பி. நடராஜன்
  • நட்டுவாங்கம்: வழுவூர் பி. இராமையா பிள்ளை, ஹீராலால், சோகன்லால்
  • ஒளிப்பதிவு: எம். ஏ. ரஹ்மான், பி. இராமசாமி
  • சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சோமு
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
  • ஆடைகள்: ஏ. நடேசன்

பாடல்கள்

ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றினார்.[3]

மேலதிகத் தகவல்கள் No., பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads