கோட்டயம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

கோட்டயம் மாவட்டம்map
Remove ads

கோட்டயம் மாவட்டம் (Kottayam district) கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2][3]

விரைவான உண்மைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

Remove ads

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அது:

ஆட்சிப் பிரிவுகள்

இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]

மக்களவைத் தொகுதிகள்:[4]
Remove ads

குறிப்பிடத்தக்கோர்

மேலும் பார்க்க

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads