திருமலை (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலை (Thirumalai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.[3]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். ஐந்து பாடல்களைக் கொண்ட ஒலிப்பதிவு 2002 திசம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இலக்கம் | பாடல் | பாடியோர் | வரிகள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
1 | தாம்தக்க தீம்தக்க | திப்பு, கார்த்திக் | நா. முத்துக்குமார் | 04:38 |
2 | வாடியம்மா ஜக்கம்மா | உதித் நாராயண் | கபிலன் | 05:50 |
3 | நீயா பேசியது | சங்கர் மகாதேவன் | யுகபாரதி | 04:38 |
4 | அழகூரில் பூத்தவளே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | அறிவுமதி | 04:32 |
5 | திம்சுக் கட்டை | திப்பு, சிறிலேகா பார்த்தசாரதி | பா. விஜய் | 04:10 |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads