தேசிய நெடுஞ்சாலை 39 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 39 (National Highway 39 (India))(தே. நெ. 39) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சார்க்கண்டு வழியாக செல்கிறது.[1]

Remove ads
வழித்தடம்
சுமார் 869 கிலோ மீட்டர் நீளமுள்ள (540 மைல்) இந்த நெடுஞ்சாலை ஜான்சி, சத்தர்பூர், பன்னா, சத்னா, ரேவா, இராம்பூர் நாய்கின், சித்தி, சிங்கரௌலி, ரேனுகுட், சக்திநகர் மற்றும் சார்க்கண்டின் சில முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
சார்க்கண்டில் 262 கி. மீ. நீளமுள்ள இந்த சாலை பிலாசுபூர் கிராமம், காட்வா, டால்டன்கஞ்சில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-139ஐ இணைக்கிறது. பின்னர் லத்தேஹார் வழியாகச் சந்த்வா தேசிய நெடுஞ்சாலை 22ஐ இணைக்கிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads