பிரத்யோதா வம்சம்

From Wikipedia, the free encyclopedia

பிரத்யோதா வம்சம்
Remove ads

பிரத்யோத வம்சம் (Pradyota dynasty, also called Prthivim Bhoksyanti) (lit. enjoying the earth),[1] பிந்தைய வேத காலத்தில் பண்டைய இந்தியாவின் அவந்தி மற்றும் மகதப் பகுதிகளை கிமு 682 முதல் கிமு 544 முடிய 138 ஆண்டுகள் ஆண்ட ஒரு அரச வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் குறித்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரகத்ரத வம்சத்தினருக்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மகதத்தை கைப்பற்றி ஆண்டனர்.]].[2] [1] இவ்வம்சத்தை கிமு 682-இல் நிறுவியவர் மன்னர் பிரத்யோத மகாசேனன் ஆவார். [3] இம்மன்னர் கௌசாம்பியை வென்று மகத நாட்டுடன் இணைத்தார்.

விரைவான உண்மைகள் பிரத்யோதா அரசமரபு, தலைநகரம் ...
Thumb
பண்டைய இந்தியாவின் மகாஜனபதங்கள்
Thumb
கி.மு 500ல் இருந்த மகாஜனபத நாடுகள்
Remove ads

பிரத்யோத வம்ச ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் மன்னர் பெயர், ஆட்சிக் காலம் ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads