உறங்கான்பட்டி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உறங்கான்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் உறங்கான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

விரைவான உண்மைகள் உறங்கான்பட்டி, நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 149.82 மீ. உயரத்தில், (9.9995°N 78.4312°E / 9.9995; 78.4312) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு உறங்கான்பட்டி அமையப் பெற்றுள்ளது.

Thumb
உறங்கான்பட்டி
உறங்கான்பட்டி
உறங்கான்பட்டி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், உறங்கான்பட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 7,589 பேர் ஆகும். இதில் 3,825 பேர் ஆண்கள் மற்றும் 3,764 பேர் பெண்கள் ஆவர்.[3]

அரசியல்

உறங்கான்பட்டி பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads