குரங்கணி (தூத்துக்குடி மாவட்டம்)
என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குரங்கணி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] இராமாயணத் தொடர்புடைய ஊராக குரங்கணி விளங்குகிறது.[3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 39.52 மீட்டர் உயரத்தில், 8.6176°N 77.9954°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குரங்கணி அமையப் பெற்றுள்ளது.
இவ்வூரில், குரங்கணியம்மன் என்று அழைக்கப்படுகிற முத்துமாலையம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads