செங்குந்தர் பிரபந்தத் திரட்டு

From Wikipedia, the free encyclopedia

செங்குந்தர் பிரபந்தத் திரட்டு
Remove ads

செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, வண்ணக்களஞ்சியம் பாடிய காஞ்சி ஶ்ரீ நாகலிங்க முனிவர் 1926-ம் ஆண்டு வெளியிட்ட நூல் ஆகும். இந்நூல் ஈட்டியெழுபது, எழுப்பெழுபது, களிப்பொருபது, புகழேந்தியார் பாடிய திருக்கை வழக்கம், செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கலித்துறையந்தாதி, தசாங்கம், ஊசல், அனுபந்தம் முதலிய செங்குந்த மரபினரைப் பற்றிய நூல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் (Castes and Tribes of Southern India) என்ற பெருநூலிற்கு நிகராக எழுதப்பட்டதாகும்.[1]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...
Remove ads

நூல் குறிப்பு

1926-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில், பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்களின் தொகுப்பு. செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் கீழ்காணும் நூல்களும், அதனுடைய விளக்கவுரையும் அமையப் பெற்று இருக்கிறது.

நூல்ஆசிரியர்குறிப்புகள்
ஈட்டியெழுபதுஒட்டக்கூத்தர்
எழுப்பெழுபதுஒட்டக்கூத்தர்
களிப்பொருபதுபலர்மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது
திருக்கை வழக்கம்புகழேந்தி (சோழர் காலப் புலவர்)கலியுக வருடம் 4900-ல் எழுதப்பட்டது
செங்குந்தர் பிள்ளைத்தமிழ்சிறீ ஞானப்பிரகாச முனிவர்
கலித்துறையந்தாதிநாகை முத்துக்குமார தேசிகர்
தசாங்கம்சத்திய சந்தர்
ஊசல்மயிலை நாதர்
செங்குந்தர் விநாயக மாலைசிறீ படம்பக்கநாதன்
செங்குந்த சிலாக்கியர் மாலைகாஞ்சி வீரபத்திர தேசிகர்
செங்குந்தர் வேற்பதிகம்குமாரசாமி முதலியார்
செங்குந்தர் மரபு விளக்கம்சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த மாகறல் கார்த்திகேய முதலியார்[2]
சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளிநரசிங்கபுரம் வீராசாமி முதலியார்
செங்குந்த வேலவர் திருக்கை வழக்கத்தந்தாதிகொங்கு வேளாளர் குலத்தை சேர்ந்த ஆறுமுகப் பாவலர்[3][4]
செங்குந்தர் குலமாட்சிதிருவாரூர் வள்ளல் தி. நா. சபாபதி முதலியார்
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads