தேசிய நெடுஞ்சாலை 844 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 844, (National Highway 844 (India)) என்பது பொதுவாக தே. நெ. 844 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 44-ன் இரண்டாம் பாதையாகும்.[3] தே. நெ. 844 இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...


தே.நெ 844 பெங்களூர் - சேலம் இடையே கிருட்டிணகிரியை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்வதால் தே.நெ 44யை ஓப்பிடுவதின் மூலம் 25கி.மீ குறைகின்றது.[4] மேலும் தே.நெ 44ன் 40% போக்குவரத்தினை இந்தப்ப்பாதையில் கையாள இயலும்.[5]

Remove ads

வழித்தடம்

தே. நெ. 844 தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் அதியமான் கோட்டையினை (தர்மபுரி) இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 44 ஓசுர் அருகே முனையம்[1]
தே.நெ. 44 அதியமான்கோட்டை தருமபுரி அருகே முனையம்[1]

விரிவாக்கம்

  • 28 பிப்ரவரி 2024 அன்று, பாரதப்பிரதமர் நரேந்திர மோதி தேசிய நெடுஞ்சாலை 844ன் பகுதியான ஜித்தன்டஹள்ளி - தர்மபுரி இடையே புதிதாக மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலையை நாட்டிற்கு அர்பணித்தார்.[6][7]

நன்மைகள்

  • நீராலாறு - தர்மபுரி இடையேயுள்ள தூரம் 20கி.மீ குறைகின்றது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads