நெடுங்கம்பட்டு ஊராட்சி
இது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெடுங்கம்பட்டு ஊராட்சி (Nedungampattu Gram Panchayat) இது திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளதால், இந்த ஊரை சேரர்கள் (மலையமான்) ஆட்சி செய்திருக்கலாம் அல்லது செஞ்சி கோட்டையும் இருப்பதால் பல்லவர்கள் (காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் அல்லது அனந்தக்கோன்) ஆட்சி செய்து இருக்கலாம்.
இந்த ஊரில் நெடுங்க ராஜா என்ற கல் ஒன்று உள்ளது எனவே இந்த ஊரை நெடுங்கம் என்ற ராஜா ஆட்சி செய்து இருக்கலாமென வாய்வழி பேச்சு உள்ளது.
இந்த ஊரின் அருகில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை கிடைத்துள்ளது.
இது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர்
வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1708 ஆகும். இவர்களில் பெண்கள் 866 பேரும் ஆண்கள் 842 பேரும் உள்ளனர்.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- நெடுங்கம்பட்டு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads