பல்லகவுண்டன்பாளையம்

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பல்லகவுண்டன்பாளையம் என்ற முகாசிபல்லகவுண்டன்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[3][4]

விரைவான உண்மைகள் பல்லகவுண்டன்பாளையம் முகாசிபல்லகவுண்டன்பாளையம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 307.2 மீ. உயரத்தில், (11.2307°N 77.4630°E / 11.2307; 77.4630) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பல்லகவுண்டன்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
பல்லகவுண்டன்பாளையம்
பல்லகவுண்டன்பாளையம்
பல்லகவுண்டன்பாளையம் (தமிழ்நாடு)

தொழில்

சக்தி குழுமத்தின் 'சக்தி ஆட்டோ காம்பொனென்ட் லிமிடெட்' என்ற 'வாகன பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலை' ஒன்று இப்பகுதியில் இயங்கி வருகிறது.[5]

சமயம்

இந்துக் கோயில்கள்

செல்வ விநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில் ஒன்று பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6] மாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.

அரசியல்

பல்லகவுண்டன்பாளையம் பகுதியானது, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads