பி. எஸ். சசிரேகா
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. எஸ். சசிரேகா (B. S. Sasirekha) என்பவர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார்.[1]பொண்ணுக்குத் தங்க மனசு (1973)[2] என்ற திரைப்படத்தில் "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற பாடலை எஸ். ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினார். இப்பாடலே பி. எஸ். சசிரேகாவின் முதற்பாடலாகும்.[3]
Remove ads
பாடிய சில பாடல்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads