பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.[1] இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

Thumb
1912-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்படுவதற்கு முன்னர் 1907-இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மாகாணம் மற்றும் பர்மாவின் வரைபடம்
விரைவான உண்மைகள்
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
மாகாணம் பிரித்தானிய இந்தியா

1912–1936
 

Thumb Thumb
கொடி சின்னம்
Thumb
Location of பீகார் மற்றும் ஒரிசா
பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் வரைபடம், 1912
தலைநகரம் பாட்னா
வரலாறு
  வங்காளத்திலிருந்து பிரித்தல் 1912
  பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களாக பிரித்தல் 1936
மூடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.