எகிப்தின் முப்பதாம் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

எகிப்தின் முப்பதாம் வம்சம்
Remove ads

எகிப்தின் முப்பதாம் வம்சம் (Thirtieth Dynasty of Egypt - Dynasty XXX) (ஆட்சிக் காலம்:கிமு 380 - கிமு 343) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சமும், எகிப்திய மக்களின் இறுதி வம்சமும் ஆகும். இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 380 முதல் 343 முடிய 43 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 380-இல் இருபத்தி ஒன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் நெபரிடீசை வீழ்த்தி எகிப்தில் முப்பதாம் வம்சத்தை நிறுவியவர் முதலாம் நெக்தனெபோ ஆவார். கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ், எகிப்தின் முப்பதாம் வம்சத்தினரை வென்று, பண்டைய எகிப்தை பாரசீகத்துடன் இணைத்து கொண்டார். அது முதல் எகிப்து பாரசீகத்தின் ஒரு மாகாணமாக விளங்கியது. எகிபதை ஆண்ட பார்சீகப் பேரரசர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர்கள் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்30-ஆம் வம்சம், தலைநகரம் ...
Remove ads

வரலாறு

Thumb
முப்பதாம் வம்ச பார்வோன்களின் மம்மியின் முகமூடி

எகிப்தின் முப்பதாம் வம்ச பார்வோன்கள்

  1. முதலாம் நெக்தனெபோ - கிமு 380-362 [1]
  2. தியோஸ் - கிமு 362 - 360
  3. இரண்டாம் நெக்தனெபோ - கிமு 360- 343[2]

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads