கோபாச்சல சமணக் குடைவரைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபாச்சல சமணக் குடைவரைகள் (Gopachal rock-cut Jain monuments), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. இச்சமணக் குடைவரைகள் கிபி 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது. இக்குடைவரைகளை குவாலியரை ஆண்ட தோமரா வம்சத்தினர் முதலில் எழுப்பினர்.
இக்குடைவரைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நின்ற கோலத்திலும்; அமர்ந்த கோலத்திலும் உள்ளது. இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. [1][2][3] இதன் வடக்குப் பகுதியில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கொண்ட சித்தாச்சல சமணக் குடைவரைகள் உள்ளது.
இக்குடைவரைகளில் ரிசபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது. [1][4][1]
Remove ads
படக்காட்சிகள்
- ரிசபதேவர் புகைப்படம், 1895
- தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
- அமர்ந்த நிலையில் தியானிக்கும் தீர்த்தங்கரர்களின் சிற்பம்
- பார்சுவநாதர் சிற்பம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

