சித்தாச்சல சமணக் குடைவரைகள்

From Wikipedia, the free encyclopedia

சித்தாச்சல சமணக் குடைவரைகள்map
Remove ads

சித்தாச்சல சமணக் குடைவரைகள் அல்லது சித்தாச்சல குகைகள் (Siddhachal Caves), இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோமரா இராஜபுத்திர மன்னர்கள் கிபி 7-ஆம் நூற்றாண்டில் நிறுவத் தொடங்கினார்கள். பின்னர் ஆண்ட மன்னர்கள் இக்குடைவரைகளை கிபி 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவி முடித்தனர். தற்போது இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

விரைவான உண்மைகள் சித்தாச்சல சமணக் குடைவரைகள், அடிப்படைத் தகவல்கள் ...
Thumb
தியானிக்கும் ஜீனர்கள், குவாலியர் கோட்டை

இங்கு ரிசபநாதரின் 57 அடி உயர சிற்பம், மற்றும் ஐந்தலை நாகத்துடன் கூடிய பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் சிற்பங்கள் உள்ளது.[1][2][3]

Thumb Thumb
சிதைக்கப்பட்ட ரிசபநாதர் சிற்பம்
மற்றும் பிற சிற்பங்கள்

இக்குடைவரை சிற்பங்கள் பாபர் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டது.[4]

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads