சித்தாச்சல சமணக் குடைவரைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தாச்சல சமணக் குடைவரைகள் அல்லது சித்தாச்சல குகைகள் (Siddhachal Caves), இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோமரா இராஜபுத்திர மன்னர்கள் கிபி 7-ஆம் நூற்றாண்டில் நிறுவத் தொடங்கினார்கள். பின்னர் ஆண்ட மன்னர்கள் இக்குடைவரைகளை கிபி 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவி முடித்தனர். தற்போது இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

இங்கு ரிசபநாதரின் 57 அடி உயர சிற்பம், மற்றும் ஐந்தலை நாகத்துடன் கூடிய பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் சிற்பங்கள் உள்ளது.[1][2][3]
![]() |
![]() | |
சிதைக்கப்பட்ட ரிசபநாதர் சிற்பம் |
மற்றும் பிற சிற்பங்கள் |
இக்குடைவரை சிற்பங்கள் பாபர் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டது.[4]
Remove ads
படக்காட்சிகள்
- குவாலியர் கோட்டையின் வெளிப்புறக் காட்சி, 1885
- தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள்
- குகையில் தியான நிலையில் ஜீனர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads