தேசிய நெடுஞ்சாலை 48 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 48 (National Highway 48 (NH 48) இந்தியாவின் தலைநகரமான புது தில்லியை அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னை நகரத்துடன் இணைக்கும் 2,807 கிலோ மீட்டர் (1,744 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2]
Remove ads
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 48 கீழ்கண்ட நகரங்கள் வழியாகச் செல்கிறது:
- தில்லி
- குருகிராம்
- ரேவாரி
- பக்ரோட்
- செய்ப்பூர்
- அஜ்மீர்
- ராஜ்சமாந்து
- உதய்பூர்
- இம்மத்நகர்
- அகமதாபாத்
- நாடியாத்
- ஆனந்த்
- வதோதரா
- பரூச்
- சூரத்
- நவ்சாரி
- வல்சாடு
- பால்கர்
- மும்பை
- தாணே
- புனே
- சாத்தாரா
- கோலாப்பூர்
- பெல்காம்
- தார்வாட் - ஹூப்ளி
- ஆவேரி
- தாவண்கரே
- சித்ரதுர்கா
- தும்கூர்
- பெங்களூரு
- கோலார்
- சித்தூர்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- சென்னை
தேசிய நெடுஞ்சாலை 48- இன் வழிதடங்களுடன் கூடிய வரைபடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads