மூவரசம்பட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவரசம்பட்டு (ஆங்கிலம்:Moovarasampattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மூவரசம்பட்டு ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். நங்கநல்லூர், திரிசூலம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6084 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மூவரசம்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. மூவரசம்பேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று இந்த ஊராட்சியை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads