சுப்ரமணியபுரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுப்ரமணியபுரம் (ஆங்கிலம்: Subramaniapuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

விரைவான உண்மைகள் சுப்ரமணியபுரம்Subramaniapuram, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 183 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.9078°N 78.1129°E / 9.9078; 78.1129 ஆகும்.

மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை சுப்பிரமணியபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

சுப்ரமணியபுரம் பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[3] சுப்ரமணியபுரம் பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads