திருமலைவையாவூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமலைவையாவூர் (ஆங்கிலம்: Thirumalaivaiyavoor) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் திருமலைவையாவூர்Thirumalaivaiyavoor, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமலைவையாவூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12.5990°N 79.8941°E / 12.5990; 79.8941 ஆகும். மதுராந்தகம், மேல்மருவத்தூர், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை திருமலைவையாவூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

திருமலைவையாவூர் பகுதியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads