திருமலைவையாவூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலைவையாவூர் (ஆங்கிலம்: Thirumalaivaiyavoor) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமலைவையாவூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12.5990°N 79.8941°E ஆகும். மதுராந்தகம், மேல்மருவத்தூர், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை திருமலைவையாவூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
திருமலைவையாவூர் பகுதியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads