நாராயண் நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாராயண் நகராட்சி (Narayan, நேபாளி மொழி: नारायण), நேபாள நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தித்தின் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும்.[1] இது இமயமலையில் 3000 மீட்டர் (9842 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நாராயண் नारायण, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 11 வார்டுகளும், 100.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட நாராயண் நகராட்சியின் மக்கள் தொகை 27,037 ஆகும்.[2] இந்நகரத்தின் மக்களில் 96.3% பேர் நேபாளி மொழி, 3.3% பேர் மகர் மொழி, 0.2% பேர் மைதிலி மொழி, 0.1% பேர் தாரு மொழியைப் பேசுகின்றனர்.[3] இதன் மக்களில் இந்துக்கள் 97.7%, கிறித்துவர்கள் 1.9%, பௌத்தர்கள் 0.3% ம்ற்றும் இசுலாமியர்கள் 0.1% உள்ளனர்.[4] சரசரி எழுத்தறிவு 71.1% ஆக உள்ளது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads