அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு (Aramaic inscription of Kandahar) பேரரசர் அசோகர் தனது மௌரியப் பேரரசின் பகுதியான தற்கால ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரப் பகுதியில் அரமேய மொழியில் கிமு 260-இல் கல்வெட்டை நிறுவினார். 24x18 செண்டிமீட்டர் அளவுள்ள இக்கல்வெட்டு கருப்பு நிற சுண்ணாம்புக் கல்லால் ஆனது.

அசோகரின் காந்தார கிரேக்க மொழிக் கல்வெட்டை கண்டுபிடித்த அதே ஆண்டான 1963-இல் அசோகரின் இந்த அரமேய மொழிக் கல்வெட்டை பழைய காந்தார நகரத் தொல்ல்யல் களத்தில் ஆண்டூரு டூபாண்ட் சோம்மர் கண்டிபிடித்தார். [1][2]

Remove ads
கல்வெட்டின் உள்ளடக்கம்
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் வகையில் சேர்ந்த அரமேய மொழிக் கல்வெட்டு ஆகும். [3][4] n°7-இலிருந்து ஒரு பத்தியின் பதிப்பாக விளக்கப்படுகிறது.[5] இந்த அராமிக் மொழி கல்வெட்டில் பல முறை காணப்படும் SHYTY என்ற சொல் மத்திய இந்திய சொல்லான Sahite உடன் ஒத்துள்ளது. இந்தக் கல்வெட்டு, அதன் பகுதியளவு மற்றும் பெரும்பாலும் தெளிவற்ற தன்மையைக் கொண்டிருந்தாலும், வரிக்கு வரி வர்ணனையாகவோ காணப்படுகிறது.[2] A புகைப்படங்களுடன் கூடிய விரிவான பகுப்பாய்வை ஆசியாடிக் ஜர்னலில் வெளியிடப்பட்டது.[6]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads