அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்

From Wikipedia, the free encyclopedia

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்map
Remove ads

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (Kandahar Greek Edicts of Ashoka) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட மௌரியப் பேரரசர் அசோகர் (ஆட்சிக் காலம்: கிமு 269 – 233) நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்றாகும். தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரப் பகுதியில், மணற்கல் பலகைகளில் வடிக்கப்பட்ட இக்கல்வெட்டு பண்டைய கிரேக்க மொழி மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. [1][2]

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
Thumb
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
ஆப்கானித்தானில் அசோகரின் கிரேக்க மொழி கல்வெட்டுகளின் அமைவிடம்
Remove ads

கல்வெட்டுக் குறிப்புகள்

சந்திரகுப்த மௌரியர் - மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோர் கிமு 305-இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்ததப்படி, தற்கால ஆப்கானித்தான் பகுதிகளை மௌரியப் பேரரசுக்கு விட்டு கொடுத்தை நினைவுப்படுத்தும் நோக்கில் பழைய காந்தாரம் நகரத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுகளில் கிரேக்க மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதி வைத்தார்.[1]

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads