அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.






அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
Remove ads
விழாக்களையும், விலங்குகளைக் கொல்வதையும் அசோகர் தடை செய்தல்.
Remove ads
தமிழக மன்னர்கள் உள்ளிட்ட தன் எல்லையில் இருந்த மன்னர்கள், மானிடர் மற்றும் விலங்குகள் உள்ளிட்டோருக்கு அசோகர் மருத்துவ சேவை அளித்தல், மூலிகைகள் மற்றும் கனித் தாவரங்கள் நடுதல்.
Remove ads
அற விதிகள் மற்றும் குடிசார் சேவையாளர்கள் மூலம் அவற்றின் அமல்படுத்தல்.
அற விதிகள்.
Remove ads
மகாமாத்திரர்களின் நியமிப்பும், அவர்களது பங்கும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads