அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்

From Wikipedia, the free encyclopedia

அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
Remove ads

அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள் (Minor Pillar Edicts) பேரரசர் அசோகர் வட இந்தியாவின் சாரநாத், சாஞ்சி, கௌசாம்பி மற்றும் நேபாளத்தில் லும்பினி மற்றும் நிகாலி சாகர் ஆகிய நகரங்களில் நிறுவிய 5 சிறிய தூண் கல்வெட்டுகளாகும். [1]

விரைவான உண்மைகள் செய்பொருள், உருவாக்கம் ...

இக்கல்வெட்டுக்கள் அசோகரின் ஆட்சிக் காலமமான கிமு 262 - கிமு 233 இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டது.[2] பிராமி எழுத்துகளைக் கொண்டு பிராமிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு ஆணைகளை ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.[1]

Remove ads

அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகளின் பட்டியல்

சாரநாத் கல்வெட்டு
சாஞ்சி கல்வெட்டு
கோசாம்பி கல்வெட்டு
Thumb
கௌசாம்பி கல்வெட்டு

கௌசாம்பியில் உள்ள அசோகரின் இராணியின் கல்வெட்டில், கௌதமபுத்தரிடமிருந்து பெற்ற அருளுக்காக இராணி பாரட்டப்பட வேண்டும் எனக்குறித்துள்ளார்.

லும்பினி தூண் கல்வெட்டு

கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தின் லும்பினி நகரத்திற்கு அசோகர் வருகை தந்தது குறித்து லும்பினி சிறு தூண் கல்வெட்டில் பொறித்துள்ளார்.

நிகாலி சாகர் கல்வெட்டு

நேபாள நாட்டில் நிகாலி சாகர் எனுமிடத்தில் அசோகரின் சிறு தூண் கல்வெட்டில் கௌதம புத்தருக்கு எழுப்பிய பெருந் தூபியின் கட்டுமானத்தை குறித்துள்ளார்.

Thumb
நிகாலி சாகர் கல்வெட்டு
Thumb
கோசாம்பி தூண் கல்வெட்டு
Remove ads

இதனையும் காண்க

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads