அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்

From Wikipedia, the free encyclopedia

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
Remove ads

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் (Major Pillar Edicts) மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலம்:கிமு 262 - கிமு 233)[1] பல்வேறு இடங்களில் நிறுவிய 7 பெரிய கல்வெட்டுக்களைக் குறிக்கும். இக்கல்வெட்டுக்களில் உள்ள சொற்களை இந்திய வரலாற்று ஆய்வாளர் ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[2]

விரைவான உண்மைகள் செய்பொருள், உருவாக்கம் ...
Remove ads

அசோகர் நிறுவிய 7 பெரிய தூண் கல்வெட்டுக்கள் பட்டியல்

  1. சாரநாத், உத்தரப் பிரதேசம்
  2. சாஞ்சி, மத்தியப் பிரதேசம்
  3. லௌரியா-ஆராராஜ் - கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
  4. லௌரியா நந்தன்காட் - மேற்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
  5. அலகாபாத் தூண், தற்போது தில்லியில், அசோகர் முதலில் இதனை கௌசாம்பியில் நிறுவினார்.
  6. அசோகரின் மீரட் தூண், தில்லி[3]
  7. தோப்ரா கலான் தூண் - தில்லி
Remove ads

தூண்களின் விளக்கக் குறிப்புகள்

மேலதிகத் தகவல்கள் பெயர், விளக்கம் ...
Remove ads

அசோகரின் அரமேய மொழி கல்வெட்டுக்கள்


மேலதிகத் தகவல்கள் பெயர், விளக்கம் ...

இதனையும் காண்க

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads