அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் (Major Pillar Edicts) மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலம்:கிமு 262 - கிமு 233)[1] பல்வேறு இடங்களில் நிறுவிய 7 பெரிய கல்வெட்டுக்களைக் குறிக்கும். இக்கல்வெட்டுக்களில் உள்ள சொற்களை இந்திய வரலாற்று ஆய்வாளர் ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[2]
Remove ads
அசோகர் நிறுவிய 7 பெரிய தூண் கல்வெட்டுக்கள் பட்டியல்
- சாரநாத், உத்தரப் பிரதேசம்
- சாஞ்சி, மத்தியப் பிரதேசம்
- லௌரியா-ஆராராஜ் - கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
- லௌரியா நந்தன்காட் - மேற்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
- அலகாபாத் தூண், தற்போது தில்லியில், அசோகர் முதலில் இதனை கௌசாம்பியில் நிறுவினார்.
- அசோகரின் மீரட் தூண், தில்லி[3]
- தோப்ரா கலான் தூண் - தில்லி
- ராம்பூர்வா போதிகைகள் - தூண்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை
- வைசாலி தூண்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை.
Remove ads
தூண்களின் விளக்கக் குறிப்புகள்
Remove ads
அசோகரின் அரமேய மொழி கல்வெட்டுக்கள்
இதனையும் காண்க






Remove ads
மேற்கோள்கள்
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads