ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 24 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆற்காட்டில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,548 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 24,926 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 564 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- அனத்தாங்கல்
- அரும்பாக்கம்
- அரப்பாக்கம்
- அருங்குன்றம்
- அத்தித்தாங்கல்
- ஆயிலம்
- தாஜ்புரா
- எசையனுர்
- கரிக்கந்தாங்கல்
- கரிவேடு
- கத்தியவாடி
- கீராம்பாடி
- கிளாம்பாடி
- கீழ்குப்பம்
- கீழ்மின்னல்
- கூராம்பாடி
- குக்குண்டி
- லாடவரம்
- மாங்காடு
- மேச்சேரி
- மேலக்குப்பம்
- முப்பதுவெட்டி
- முள்ளுவாடி
- நந்தியாலம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads