நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள முன்னாள் சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தொகுதி எண் 40 ஆக இருந்த இத் தொகுதி 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பிற்குப் பின் நீக்கப்பட்டுவிட்டது. இது ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி அமைந்திருந்தது. பெரம்பூர், திருப்பத்தூர், பர்கூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் ஜனதாவின் ஆர். வி. லட்சுமதிபதி கவுண்டர் 14294 (20.48%) வாக்குகள் பெற்றார்.
- 1984ல் சுயேச்சை துரை ஜெயராமன் 11000 (11.40%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. அன்பழகன் 21558 (18.76%) & காங்கிரசின் வி. கே. கமலாலயக்கண்ணன் 18906 (16.45%) வாக்குகள் பெற்றனர்.
- 1996ல் அதிமுகவின் எச். டி. அனுமந்தன் 24321 (19.24%) வாக்குகள் பெற்றார். .
- 2006ல் தேமுதிகவின் எ. பயசு பாசா 8951 வாக்குகள் பெற்றார்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads