எட்டாம் சாமராச உடையார்
மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் (27 ஆகத்து 1759 - 6 செப்டம்பர் 1776.) என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை [1] இருந்தவர். இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் எட்டாவது சாமராச உடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
Remove ads
வாழ்க்கை
இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார்.இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு 2 ஆகத்து1770 அன்று முடிசூட்டப்பட்டார்.
16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஐதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads