எட்டாம் சாமராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் (27 ஆகத்து 1759 - 6 செப்டம்பர் 1776.) என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை [1] இருந்தவர். இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் எட்டாவது சாமராச உடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் எட்டாம் சாமராச உடையார், ஆட்சி ...
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

வாழ்க்கை

இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார்.இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு 2 ஆகத்து1770 அன்று முடிசூட்டப்பட்டார்.

16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஐதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads