தொட்ட தேவராச உடையார்
மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொட்ட தேவராச உடையார் அல்லது தொட்ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர்.[1] 1673இல் இறந்தார்.
Remove ads
வெற்றிகள்
இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே சீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும், மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடு, தாராபுரம், குணிக்கல் போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads