நஞ்சராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் (Nanjaraja Wodeyar) (1748 - 2 ஆகத்து 1770) அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர்.[1] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

விரைவான உண்மைகள் நஞ்சராச உடையார் Nanjaraja Wodeyar, ஆட்சி ...
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

வாழ்க்கை

இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.

2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்.

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads