சப்தரிஷி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சப்தரிஷி என்பவர்கள் பிரம்மரின் நேரடி வழித்தோன்றல்கள் என கருதப்படுகிறார்கள். உலகம் தோன்றிய காலத்திலிருந்து உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு உதவி புரிந்தவர்கள். இந்து சமயத்தில் சப்த ரிஷி எனப்படுவோர் அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆவர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தனது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads