தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 744 (NH 744, முன்னதாக தே.நெ. 208) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருமங்கலத்தையும், கேரளாவிலுள்ள கொல்லத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.544யிலிருந்து துவங்கி தே.நெ.7இல் மதுரையின் புறநகர் திருமங்கலத்தில் இணைகிறது.

Thumb
தேநெ 744இலுள்ள ஓர் அறிவிப்புப் பலகை
விரைவான உண்மைகள் 744 தேசிய நெடுஞ்சாலை 744, வழித்தடத் தகவல்கள் ...
Remove ads

வழித்தடம்

கொல்லம், கடப்பக்கடா, கேரளபுரம், கில்லிக்கொல்லூர், குந்தரா, எழுகோன், கொட்டரக்கரா, குன்னிக்கோடு, புனலூர், தென்மலை, ஆரியன்காவு, புல்லாரா, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர், டி. கல்லுப்பட்டி, திருமங்கலம்.[2]

சான்றுகோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads