மாநிலங்களவைத் தேர்தல்கள் 2010
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2010 (2010 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2010ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். ஆறு மாநிலங்களிலிருந்து 13 உறுப்பினர்களையும்,[1] 12 மாநிலங்களிலிருந்து 49 உறுப்பினர்களையும்,[2] ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஆறு உறுப்பினர்களையும்[3] அரியானாவிலிருந்து இரண்டு உறுப்பினர்களையும் தேர்தல்கள் நடைபெற்றன.[4]
Remove ads
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2010-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.
Remove ads
இடைத்தேர்தல்
குசராத்து மாநிலம்,[5] ராஜஸ்தான்,[2] உத்தரப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
- 21/04/2010 அன்று சூர்யகாந்த்பாய் ஆச்சார்யா இறந்ததால் குசராத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 25 பிப்ரவரி 2010 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக் காலம் 18/08/2011 அன்று முடிவடைந்தது. பாஜக சார்பில் பிரவின் நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 21/04/2010 அன்று பாஜகவின் கிரிஷன் லால் பால்மிகி மரணமடைந்ததால் ராஜஸ்தானில் இடைத்தேர்தல் 17 சூன் 2010 அன்று நடைபெற்றது. இந்தியத் தேசிய காங்கிரசின் நரேந்திர புடானியா மாநிலங்களவை உறுப்பினரானார்.
- 21/04/2010 அன்று சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் வீரேந்திர பாட்டியா மரணமடைந்ததால் உத்தரப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள பதவிக்கு 15 சூலை 2010 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமோத் குரீல் மாநிலங்களவை உறுப்பினரானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
