அ. செ. இப்ராகிம் இராவுத்தர்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. செ. இப்ராகிம் இராவுத்தர் (A. S. Ibrahim Rowther) மதுரையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை , உழவன் மகன் (திரைப்படம்), தாலாட்டுப் பாடவா (திரைப்படம்) உட்பட 28 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[1] நடிகர் விஜயகாந்த்தின் திரை அறிமுகத்திற்கு முதன்மை காரணமாக இருந்தார். நெருங்கிய நண்பர்களாக இருவரும் திகழ்ந்தனர். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் ஊக்குவித்ததற்காகவும் அறியப்படுகின்றார்.
தமது 63ஆவது அகவையில் உடல்நலக்கேடால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இராவுத்தர் சூலை 22, 2015 அன்று மரணமடைந்தார்.[1][2]
Remove ads
திரைப்படவியல்
தயாரிப்பாளராக
- இராவுத்த பிலிம்ஸ்
- தமிழன்னை சினி கிரியேசன்ஸ்
- ஐ. வி. சினி புரோடக்சன்ஸ்
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads